ஆளுமை:பாலசிங்கம், மாரிமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலசிங்கம் மாரிமுத்து
தந்தை மாரிமுத்து
பிறப்பு
ஊர் ஊர்கவற்துறை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசிங்கம் மாரிமுத்து ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எழுதுவினைஞரான இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவரது தழும்பு என்ற குறுநாவல் 1982இல் மித்திரனிலும், புதிய அலைகள் என்ற நாவல் 1981இல் தினகரனிலும் வெளியானது. இவரது நமக்கு விடியும் குறுநாவல் பரிசினைப் பெற்றது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 20-21