ஆளுமை:கானமூர்த்தி, கோதண்டபாணி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:02, 24 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கானமூர்த்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கானமூர்த்தி, வி. கே.
தந்தை கோதண்டபாணி
தாய் இராஜேஸ்வரி
பிறப்பு 1948.09.10
இறப்பு 2008
ஊர் கோண்டாவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோதண்டபாணி இராஜேஸ்வரி தம்பதிகளுக்கு 1945.01.03ல் மகனாகப் பிறந்தவர் கானமூர்த்தி. இவர் ஓர் நாதஸ்வரக் கலைஞர் ஆவார். இவர் தனது 14 ஆவது வயதில் நாராயணசாமி என்பவரிடமும் அதன்பின்னர் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இராசா என்பவரிடமும் நாதசுவரக் கலையைக் கற்றார். தனது இளைய சகோதரனான பஞ்சமூர்த்தியுடன் இணைந்து பல்லாண்டுகளாக இலங்கையில் பல பாகங்களிலும், தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகின் பல பாகங்களுக்கும் நாதசுவரக் கச்சேரிகளை நடத்தினார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் 'நாதாமிர்த கிரவுஞ்சம்' என்னும் பட்டத்தை 1989இல் பெற்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 566


வெளி இணைப்புக்கள்