ஆளுமை:கிறிஸ்ற்றியன், மா. கி.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:34, 18 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கிறிஸ்ற்றி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | கிறிஸ்ற்றியன், மா. கி. |
பிறப்பு | |
ஊர் | குருநகர் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கிறிஸ்ற்றியன், மா. கி. ஓர் எழுத்தாளர். குருநகரைச் சேர்ந்தவர். இவர் நாடகம், நாட்டுக்கூத்து, கவிதை, சிறுகதை, நாவல் விமர்சனம் போன்றவற்றை எழுதியிருக்கின்றார். "உயிர்ப்பில் மட்டும்", "திருப்பம்" ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டிருக்கின்றார். 'புயலுக்குப்பின்' என்ற நாவலையும் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 469-470