மறுபாதி 2009.10-12
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:25, 2 ஜனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
மறுபாதி 2009.10-12 | |
---|---|
நூலக எண் | 5448 |
வெளியீடு | ஐப்பசி-மார்கழி 2009 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | சித்தாந்தன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- மறுபாதி 2 (2.33 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வணக்கம் - ஆசிரியர்
- கவிதைகள்
- சிதறுண்ட காலக் கடிகாரம் - தானா விஷ்ணு
- தீவின் வசியம் - வென்டி வட்மோர்(ஆங்கிலம்), தமிழில்: நிஷா
- தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை - எம். ரிஷான் ஷெரீப்
- தரை தட்டா பொழுது - த. மலர்ச்செல்வன்
- என் அறையில் - துர்க்கா பிரசாத் பண்டா(ஆங்கிலம்), தமிழில்: செளஜன்யஷாகர்
- அவரும் நானும் - சடாகோபன்
- கடவுளின் நாவிலிருந்து அவர்கள் எழுதிச் சென்றார்கள் - கனகரமேஸ்
- பசியோடிருப்பவனின் அழைப்பு - சித்தாந்தன்
- அச்சம் - கருணை ரவி
- பாடநூல்களில் நவீன கவிதை - கற்றலும் கற்பித்தலும் சில அவதானிப்புக்கள் சில கருத்துக்கள் - நடராஜா சத்தியபாலன்
- ஒரு கவிதைதான்.... - பயணி
- கவிதை மற்றொரு பரிமாணத்தை நோக்கி.. - கருணாகரன்
- தொலைவில் ஒரு வீடு - திவ்வியாவின் பக்கங்கள்
- Tamil Poetry Today தமிழ்க் கவிதை இன்று - கடலோடி
- வெள்ளை மாரனாரின் புனிதத்துக்குள் கட்டுறும் அபத்தத்தின் முகம்: குறிப்புக்களும் மேலும் சில குறிப்புக்களும் - தரஹரன்
- பெண்ணியாவின் 'இது நதியின் நாள்' கவிதைத் தொகுப்பை முன்வைத்து..... - மருதம் கேதீஸ்
- விழுங்கும் தருணங்கள் - கலைமகள் கவிதைகள் - தீபச்செல்வன்
- அஞ்சலி
- கடிதங்கள்