வார்ப்புரு:தினமும் ஒரு மின்னூல்
நூலகம் இல் இருந்து
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:23, 13 சூலை 2008 அன்றிருந்தவாரான திருத்தம்
தினமும் ஒரு மின்னூல்
13.07.2008: சைவ சமய சிந்தாமணி: இந்து சமயத்தின் சைவப்பிரிவைப் பற்றியும் அதன் விதிமுறைகள் மற்றும் ஆலய அமைப்புகள் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் ஆராய்ந்து கா. அருணாசலம் அவர்களால் எழுதப்பட்ட நூல்.
வாசிக்க...
12.07.2008: நூல்தேட்டம்- இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி: இலங்கையின் நூல்களை வரிசைப்படுத்தும் முயற்சியான நூல்தேட்டம் என்ற நூல்வரிசையை விரிவாக அறிமுகப்படுத்த பி. எம். புன்னியாமீன் அவர்களால் எழுதப்பட்ட நூல்.
|வாசிக்க...