தினக்கதிர் 2001.04.04
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:11, 13 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தினக்கதிர் 2001.04.04 | |
---|---|
நூலக எண் | 6510 |
வெளியீடு | சித்திரை - 04 2001 |
சுழற்சி | நாளிதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 8 |
வாசிக்க
- தினக்கதிர் 2001.04.04 (1.343) (9.30 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மன்னார் சம்பவம்; சந்தேக நபர்கள் அறுவரை அடையாளம் காட்ட முடியும்
- மன்னார் சம்பவத்திற்கு கடற்படையினர் மறுப்பு
- இன்றைய தினக்கதிர் கால்பந்து
- பேச்சு வார்த்தைக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும்: லகஷ்மன் கதிர்காமர்
- களுவாஞ்சிகுடியில் கள்ள நோட்டு கண்டுபிடிப்பு
- உளவு விமானங்கள் நோட்டம்
- மன்னார் சம்பளத்துக்கு திருமலை அமைப்புக்கள் கண்டனம்
- கிரானில் இளைஞர் படையினரால் கைது
- மல்லாவி மருத்துவமனையில் 2 குழந்தைகள் மரணம்
- ஜனநாயகமும் மனித உரிமைகளும்
- அரசின் அணுகுமுறை பாலியல் வல்லுறவுகளைத் தூண்டுகிறது
- சித்திரவதை பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது நிரூபணமானது: மன்னார் மாவட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை
- வேலை நிறுத்தம் செய்யப்பட்ட சுகாதார ஊழியர்களைக் கடமைக்குத் திரும்புமாறு யாழ் மேயர் அறிவிப்பு
- அரபுக் கல்லூரியிலும் கொள்கை மாற்றம்
- நல்லையா மாஸ்டர் புலமைப் பரிசில்
- உலக வலம்
- ஈரோடு அருகே சரக்கு ரயில் கவிழந்தது அத்வானியை கொலை செய்ய சதியா
- த.மா.கா த்லைவர் மூப்பனாருடன் ஜெயலலிதா சந்திப்பு
- அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் நேற்று டெல்லி வந்தார்
- இறந்த உடல்களை பாதுகாக்க எகிப்தில் நூதன திட்டம்
- ராஜாளி கழுகுகளை பாதுகாக்க இங்கிலாந்து நடவடிக்கை
- மட்டு மாவட்ட குடிநீர் பிரச்சனை தீர்வாக வாகநேரி குளத்திலிருந்து தண்ணீர்
- ஊழியர் ஓத்துழைப்பு இருந்தாலே அரச அலுவலகள் சிறக்கும்
- பாடசாலை ஆய்வு கூடங்கள் சீரமைக்கப்பட்டன
- ஸம்ஸ்கல்லூரிக்கு நூல்கள் அன்பளிப்பு
- அம்பாறையிலிருந்து திருமலைக்கு பஸ் சேவை
- சகல துறைகளிலும் எமது மாணவர்கள் சலிக்காதவர்கள்
- மொழியியலும் இலக்கியத் திறனாய்வும் - கலாநிதி எம்.ஏ.நுஃமான்
- மக்களை நல்வழிப்படுத்த உருவானதே மதம் - சிறிமத் சுவாமி சண்முகானந்தஜி
- ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே சமயத்தில் ஊரில் இல்லை பதில் ஜனாதிபதி யார் - சேவகன்
- விளையாட்டுச் செய்திகள்
- சிறுவர்களைப் போரிலீடுபடுத்துகின்றனர் குற்றச்சாட்டுக்குப் புலிகள் மறுப்பு
- அம்பிளாந்துறை ஆலயத்திற்கு மின் இணைப்பு
- மின் கட்டணத்தை செலுத்துமாறு அறிவித்தல்
- யாழ் குடும்ப நல உத்தியோகத்தார்கள் மீண்டும் சேவையில்
- திருமலையில் சட்டத்தரணிகள் கண்டனம்
- பிரிட்டனில் புலிகள் மீதான தடையை ஆட்சேபித்து நடவடிக்கை