ஆளுமை:மயில்வாகனப்புலவர், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:23, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:மயில்வாகனப்புலவர், ஆளுமை:மயில்வாகனப்புலவர், சுப்பிரமணியம் என்ற தலைப்...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மயில்வாகனப்புலவர்
தந்தை சுப்பிரமணியம்
தாய் சிதம்பரம்
பிறப்பு
ஊர் மாதகல்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மயில்வாகனப்புலவர், சுப்பிரமணியம் யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் சிதம்பரம். இவர் கூழாங்கைத் தம்பிரானிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றதுடன் யாழ்ப்பாண வைபவ மாலை, புலியூர்யமகவந்தாதி, காசி யாத்திரை விளக்கம், ஞானாலங்காரரூப நாடகம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 129
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 25-27
  • நூலக எண்: 963 பக்கங்கள் 181
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 35