ஆளுமை:செல்லம்மா, நாகேந்திரர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:43, 4 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லம்மா, நாகேந்திரர்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை கிராமசபைத் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லம்மா, நாகேந்திரர் நெடுந்தீவைச் சேர்ந்த கிராமசபைத் தலைவர். இவரே இலங்கையின் முதலாவது பெண் கிராமச்சபைத் தலைவியாவார். இதனால் இவர் இலங்கையின் முதலாவது உள்ளூராட்சித் தலைவி என்ற புகழைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவருடைய காலத்தில் கிராமப் பொதுப்பணிகள் சிறப்பாக நடைபெற்றன.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 174