ஆளுமை:வில்லவராய முதலியார்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:00, 4 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வில்லவராய முதலியார்
பிறப்பு
ஊர் நல்லூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வில்லவராய முதலியார் யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். ஒல்லாந்த அரசினால் தேச வழமை என்னும் நூலைத் திருத்தியமைப்பதற்காக நியமித்த அறிஞர்களுள் ஒருவராவார். இவர் கரவைவேலன் கோவை முதலான நூல்களை இயற்றிய சின்னத்தம்பிப் புலவரின் தந்தையாவார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 205