ஆளுமை:நாகேச ஐயர், இராமசாமி ஐயர்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:41, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:நாகேசஐயர், இராமசாமிஐயர், ஆளுமை:நாகேச ஐயர், இராமசாமி ஐயர் என்ற தலைப்புக...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகேச ஐயர்
தந்தை இராமசாமி ஐயர்
பிறப்பு
ஊர் வட்டுக்கோட்டை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகேச ஐயர், இராமசாமி ஐயர் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை இராமசாமி ஐயர். இவர் தமது ஊரில் அமைந்துள்ள அடைக்கலந் தோட்டத்தில் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் கந்தசுவாமி பேரில் நாணிக்கன் புதைத்தல் என்னும் துறைமேல் 100 செய்யுள்களைப் பாடியதுடன் அமுத நுணுக்கம் என்னும் விஷ வைத்திய நூலை இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 168
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 220
  • நூலக எண்: 963 பக்கங்கள் 168-169