ஆளுமை:செகராஜசிங்கம், ஆசிர்வாதம் தேவசகாயம்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:39, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | செகராஜசிங்கம் |
தந்தை | தேவசகாயம்பிள்ளை |
தாய் | ராசாத்தி |
பிறப்பு | 1915.10.10 |
இறப்பு | 2005.04.25 |
ஊர் | பாஷையூர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செகராஜசிங்கம், தேவசகாயம்பிள்ளை (1915.10.10 - 2005.04.25) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை தேவசகாயம்பிள்ளை; தாய் ராசாத்தி. இவர் பாஷையூர் புலவர் என அறியப்பட்டார். இவர் தமது பேரனாகிய நீ. சம்பூரணத்திடம் தனது கலையைப் பயின்று மனோகரா, சூர்ப்பனகையின் சூழ்ச்சி, இதயப் பரிசு, பூதத்தம்பி, மனோகரனின் மாண்பு, சம்பூர்ண அரிச்சந்திரா போன்ற பல நாட்டுக்கூத்துக்களை எழுதியுள்ளார்.
இவரது கலைச்சேவைக்காகச் செந்தாப்புலவர், தான்தோன்றிக் கவிராயர், கலாபூஷணம், முத்தரக்கவிஞன் போன்ற விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 187
- நூலக எண்: 15444 பக்கங்கள் 169-170