ஆளுமை:சிவசுப்பிரமணியம், செல்லத்துரை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:16, 31 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவசுப்பிரமணியம்
தந்தை செல்லத்துரை
பிறப்பு 1951.09.26
ஊர் மூளாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசுப்பிரமணியம், செல்லத்துரை (1951.09.26 - ) யாழ்ப்பாணம், மூளாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் 1978 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையில் பணியாற்றியுள்ளார். இவர் செம்மல், பேரறிஞர், ஆசுகவி, கலைவாருதி போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 18