ஆளுமை:சிவகுமார், சண்முகம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:47, 16 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுமார்
தந்தை சண்முகம்
பிறப்பு 1979.07.22
ஊர் கொட்டகலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுமார், சண்முகம் (1979.07.22 - ) மலையகம், கொட்டகலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம். ஶ்ரீபாதக் கல்லூரியில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பெற்ற இவர், அக்கரப் பத்தனை நு/ கிளைன்லைன் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

யுகாந்தினி, பாவகி, எஸ். சிவகுமார் ஆகிய புனைபெயர்களில் கவிதைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் தினமுரசு, தினகரன், தினக்குரல், வீரகேசரி, மெட்ரோ நியூஸ், வடம், லயம், ஞானம் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1203 பக்கங்கள் 51