ஆளுமை:கணேசபிள்ளை, செல்லையா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:43, 27 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணேசபிள்ளை
தந்தை செல்லையா
பிறப்பு 1937.06.28
இறப்பு 1995.08.30
ஊர் வரணி
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணேசபிள்ளை, செல்லையா (1937.06.28 - 1995.08.30) யாழ்ப்பாணம், வரணியைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை செல்லையா. இவர் 'வரணியூரான்' என்ற புனைபெயரால் பலராலும் அறியப்பட்டார். மூன்று தலைமுறைக்கு மேலாக வானொலியில் நகைச்சுவை நாடகங்களில் நடித்தும் எழுதியும் வந்தவர். பல மேடை நாடகங்கள், மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்துமிருக்கின்றார். இவர் ‘அபிராமி’ என்னும் விளம்பர நிறுவனத்தை நடத்தி விளம்பர நிகழ்ச்சிகள் பலவற்றை இலங்கை வானொலியூடாக ஒலிபரப்பியிருக்கின்றார். கொழும்பு இறைவரித் திணைக்களத்தில் பணியாற்றும் காலத்தில் இலங்கை வானொலியில் தனது நாடகப் பணியைத் தொடர்ந்தார்.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 271
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 139