ஆளுமை:சிவானந்தசுந்தரம், கனகசுந்தரம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவானந்தசுந்தரம்
தந்தை கனகசுந்தரம்
தாய் சிவகாமசுந்தரி
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சிவானந்தசுந்தரம், கனகசுந்தரம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கனகசுந்தரம்; இவரது தாய் சிவகாமசுந்தரி. இவர் அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தை ஆரம்பித்துப் பிரபல்யமான கோடீஸ்வரன் வழக்கில் முக்கிய பங்கை ஆற்றியவர். பின்னர் காவலூர் திரு. வ.நவரெத்தினத்தினால் ஆரம்பிக்கப்பட்டத் தமிழர் சுயாட்சிக் கழகத்தை ஆரம்பித்த ஸ்தாபகர்களில் ஒருவராவார். TAMIL PEOPLES'S FROM என்ற நிறுவனத்தினை நடத்திக் கொண்டிருந்த போது SRILANKA ETHNIC CONFLICT என்னும் ஆங்கில நூலை 02.04.1988 இல் எழுதி வெளியிட்டிருந்தார். தமிழ் மக்கள் மன்றத் தலைவராகவும் இருந்தார்.


வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 68