ஆளுமை:வெற்றிவேலர், மாப்பாண முதலியார்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:50, 11 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வெற்றிவேலர்
தந்தை மாப்பாண முதலியார்
பிறப்பு
ஊர் மீசாலை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வெற்றிவேலர், மாப்பாண முதலியார் யாழ்ப்பாணம், மீசாலையைச் சேர்ந்த ஒரு புலவர். இவரது தந்தை மாப்பாண முதலியார். இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் மிகுந்த தேர்ச்சியும் புலமையும் வாய்ந்தவராக விளங்கியதோடு தாமே கவிகளை யாக்கும் வன்மையும் உடையவராயிருந்தார். இவரால் வன்னியிலுள்ள செல்வந்தரொருவர் மீதும் மல்விற்கோவில் மீதுமாக இரு குறவஞ்சிகள் பாடப்பட்டன.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 224-225
  • நூலக எண்: 963 பக்கங்கள் 206