ஆளுமை:முருகேசையர், கார்த்திகேசு ஐயர்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:43, 3 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகேசையர்
தந்தை கார்த்திகேசு ஐயர்
பிறப்பு
ஊர் காரைதீவு
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகேசையர், கார்த்திகேசு ஐயர் யாழ்ப்பாணம், காரைத்தீவைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை கார்த்திகேசு ஐயர். இவர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலமை படைத்தவர். இவர் தன்னை யமகவந்தாதி, தன்னை நாயகரூஞ்சல், குரு ஷேத்திர நாடகம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 224
  • நூலக எண்: 963 பக்கங்கள் 193-194