ஆளுமை:வேலுப்பிள்ளை, கந்தப்பிள்ளை.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேலுப்பிள்ளை, கந்தப்பிள்ளை
தந்தை கந்தப்பிள்ளை
பிறப்பு 1860.03.07
இறப்பு 1944
ஊர் வசாவிளான்
வகை புலவர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கல்லடி வேலுப்பிள்ளை என பலராலும் அறியப்பட்ட க. வேலுப்பிள்ளை (186.03.07 - 1944 ) யாழ்ப்பாணம், வசாவிளானை சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவரது தந்தை கந்தப்பிள்ளை. சுதேச நாட்டியம் என்னும் பத்திரிகை ஒன்றினை தொடக்கி எட்டு ஆண்டுகள் வரையில் சிறந்த முறையில் நடத்தி வந்த இவர் காளமேகப் புலவரைப் போல இன்பக்கவிகள் பல பாடியுள்ளார். யாழ்ப்பாண வைபவ கௌமுதி எனும் நூலினை எழுதியுள்ள இவரை மக்கள் கல்லடி வேலுப்பிள்ளை எனவும், ஆசுகவி எனவும், கண்டனப் புலி எனவும் குறிப்பிடுவதுண்டு.

வளங்கள்

  • நூலக எண்: 3685 பக்கங்கள் 01-67
  • நூலக எண்: 963 பக்கங்கள் 208-209


வெளி இணைப்புக்கள்