ஆளுமை:நமச்சிவாயப்புலவர், சுப்பிரமணியபிள்ளை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:56, 13 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | நமச்சிவாயப்புலவர் |
தந்தை | சுப்பிரமணியபிள்ளை |
பிறப்பு | |
ஊர் | ஆவரங்கால் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நமச்சிவாயப்புலவர், சுப்பிரமணியபிள்ளை யாழ்ப்பாணம், ஆவரங்காலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுப்பிரமணியபிள்ளை. இவர் உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், மட்டுவில் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை ஆகியோர்களிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுச் சங்கீத கீர்த்தனங்கள் பாடியும் கண்டனங்கள் எழுதியுமுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 113-115
- நூலக எண்: 963 பக்கங்கள் 161