ஆளுமை:சந்திரசேகர பண்டிதர், நாராயண பட்டர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரசேகர பண்டிதர்
தந்தை நாராயண பட்டர்
பிறப்பு 1785
ஊர் நல்லூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரசேகர பண்டிதர், நாராயண பட்டர் யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை நாராயண பட்டர். இவர் நல்லூர் கந்தசுவாமி மீது கிள்ளைவிடுதூது என்னும் சிற்றிலக்கியத்தைப் பாடியுள்ளார். இந்நூலானது 1785 ஆம் ஆண்டு இயற்றப்பட்டதென நூற் சிறப்புப் பாயிரம் கூறுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 02
  • நூலக எண்: 100 பக்கங்கள் 138
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 35-36
  • நூலக எண்: 963 பக்கங்கள் 103