ஆளுமை:சவியார் என்றிக்லேயாம் (இன்பக்கவி)
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:57, 12 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சவியார் என்றிக்லேயாம் |
பிறப்பு | |
இறப்பு | 1835 |
ஊர் | மணப்பாறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சவியார் என்றிக்லேயாம் ( - 1835) தென்னிந்தியா, மணப்பாறையைச் சேர்ந்த எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பின்னர் இவர் இலங்கைக்கு வருகை தந்து ஆபிரகாம் என்பவருடைய இல்லத்தில் தங்கியிருந்து பல தனிப் பாடல்கள் படியதோடு, அக்காலத்தில் கச்சேரி முதலியாராக விளங்கிய பிலிப்பு உரொட்டிறிக்கோ முத்துக் கிருஷ்ணர் மீது குறவஞ்சி ஒன்றினையும் இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 49