கம்பனில் நான்
நூலகம் இல் இருந்து
						
						Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:09, 18 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
| கம்பனில் நான் | |
|---|---|
|   | |
| நூலக எண் | 15134 | 
| ஆசிரியர் | அகளங்கன் | 
| நூல் வகை | இலக்கியக் கட்டுரைகள் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | யாழ் இலக்கிய வட்டம் | 
| வெளியீட்டாண்டு | 2013 | 
| பக்கங்கள் | 211 | 
வாசிக்க
- கம்பனில் நான் (165 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- வாழ்த்துரை - செங்கை ஆழியான்
 - வெளியீட்டுரை - கிருபானந்தா, கி.
 - அணிந்துரை - ஜின்னாஹ் ஷரிபுதீன்
 - முன்னுரை - அகளங்கன்
 - கம்பனின் கவித்துவம், தனித்துவம், மகத்துவம்
 - கம்பராமாயணத்தின் முதற்பாடல்
 - தசரதரும் மனைவியரும்
 - சகோதர பாசம் மிக்கவன் சத்துருக்கன்
 - இராமன் சீதை காதல் இராமாயணத்திகு அவசியந்தானா?
 - இராமனோடு தொடர்பு கொண்ட உயிரினங்கள்
 - சூர்ப்பனகை ஒரு நகைச்சுவைப் பாத்திரமா
 - சூர்ப்பனகை தனது மூக்கைத் தானே அரிந்தாளா?
 - கம்பனின் சிலேடை நயம்
 - வாலி சுக்கிரீவன் முதலனோர் குரங்குகளா? வானரர்களா?
 - இராமன் இலக்குவனுக்குத் தமிழிலும் அறிவுரை கூறினார்
 - வாலி சுக்கிரீவன் அனுமன் ஆகியோர் பற்றிய இராமனின் அபிப்பிராயம்
 - பலரும் போற்றிய பரதன்
 - இடைச் செருகற் பாடல்கள்
 - இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன
 - கம்பன் கவனிக்கத்தவறின
 - தமிழ் வாழ்த்து