ஆளுமை:அகிலேசசர்மா, சிதம்பரநாதையர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அகிலேசசர்மா
பிறப்பு
ஊர் மண்டைதீவு
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அகிலேசசர்மா, சி யாழ்ப்பாணம், மண்டைதீவினைச் சேர்ந்த ஒரு சோதிடர், புலவர். மண்டைதீவு திருவெண்காடு விநாயகர் கோவில் அண்மையில் வாழ்ந்தவர். தீவகத்தையும் யாழ்ப்பாண நகரையும் இணைத்து பண்ணைக் கடலுக்குப் போடப்பட்டிருக்கும் பாலத்தின் தேவை கருதி அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு இவர் பாடிய பண்ணைப் பாலக் கும்மிகள் அச்சில் வெளிவந்தது. அத்தோடு இன்னும் சில கும்மிப் பாடல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் எழுதிய ஒரு சோதிட நூலும் வெளிவந்துள்ளது.



இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 09