ஆளுமை:கந்தப்பிள்ளை, பரமானந்தர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தப்பிள்ளை, ப.
தந்தை பரமாநந்தர்
பிறப்பு 1766
இறப்பு 1842
ஊர் நல்லூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தப்பிள்ளை (1766-1842) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஒரு புலவர். தந்தை பெயர் பரமாநந்தர். சந்திரகாசநாடகம், இராமவிலாசம், நல்லைநகர்க் குறவஞ்சி, கண்டி நாடகம், ஏரோது நாடகம், சம்நீக்கிலார் நாடகம், இரத்தினவல்லி விலாசம் ஆகிய இருபத்தொரு நாடகங்களை பாடியுள்ளார். வைத்தியராக கடமையாற்றியவர். ஆராய்ச்சி உத்தியோகத்தில் இருந்தமையால் 'ஆராய்ச்சி கந்தர்' எனவும் அழைக்கப்பட்டார். ஆறுமுகநாவலரின் தந்தை ஆவார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 158
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 208-210
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 02
  • நூலக எண்: 963 பக்கங்கள் 65

வெளி இணைப்புக்கள்