ஆளுமை:கனகசபைப்புலவர், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகசபைப்புலவர், வேலுப்பிள்ளை
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1829
இறப்பு 1873.01.09
ஊர் அளவெட்டி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வே. கனகசபைப்புலவர் (1829 - 1873.01.09) யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் திருவாக்குப் புரணம் எனும் நூலொன்றினை 1751ஆம் ஆண்டு விருத்தப் பக்களாற் படியுள்ளதோடு அழகர் சாமி மடல் என நூல் ஒன்றையும் இயற்றியுள்ளார். மேலும் கிறிஸ்து சமயத்தை கண்டித்துச் சுன்னாகம் முத்துக் குமார கவிராசார் பாடி வெளியிட்ட ஞானக்கும்மி என்னும் நூலுக்கு மறுப்பாக அஞ்ஞானக்கும்மி மறுப்பு என்ற பெயருடன் இவர் ஒரு கும்மி பாட்டையும் வெளியிட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 172
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 61-66
  • நூலக எண்: 963 பக்கங்கள் 70-71

வெளி இணைப்புக்கள்