ஆளுமை:பொன்னையா, சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:49, 4 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னையா, சின்னத்தம்பி
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்தம்பி பொன்னையா அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் புறக்கோட்டை கே.சிவசங்கரன்பிள்ளை ஸ்தாபனத்தில் கடமையாற்றியபோது சிறந்த நிர்வாகியாக விளங்கியதோடு பின்னர் குமாரவேல் கம்பனி உருவான போது அதன் ஒரு பங்காளராக சேர்ந்து தனது மூத்த மகன் ஶ்ரீ வைகுந்த வாசனுக்கு அதன் பங்கை வழங்கினார்.

பாணாவிடை சிவன்கோவிலுடன் பரம்பரை தொடர்புடைய இவர் பட்டயகார அம்மன் கோவிலின் நிர்வாக சபையில் அங்கத்தவராக இருந்தார். அத்தோடு புங்குடுதீவு 4ஆம் வட்டார வீரகத்தி விநாயகர் ஆலய நிர்வாகத்திலும் உறுப்பினராக இருந்து திறம்பட செயலாற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 263