ஆளுமை:சித்திரா மணாளன்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:15, 3 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சித்திரா மணாளன் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சித்திரா மணாளன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதுவதில் வல்லவராக திகழ்ந்தார். இவர் குருஷேத்திரக் கீதை என்னும் எழுதியநூலையும் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 250