ஆளுமை:நாகலிங்கம், சி. க.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:26, 14 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகலிங்கம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகலிங்கம், சி. க. புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். இவர் புங்குடுதீவு ஶ்ரீ கணேச வித்தியாசாலையில் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கி இளைப்பாறும் வரை அங்கேயே சேவையாற்றினார்.

இவர் மரபுக் கவிதைகளை இயற்றுவதில் வல்லவராகவும் பாரம்பரியக் கலைகளான வைத்தியம், சோதிடம், வானசாஸ்திரம், விவசாயம் போன்ற நுட்பங்களில் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்தார். இவரது அளப்பருஞ் சேவைக்காக இவருக்கு ஆசிரியமணி என்ற பட்டம் புங்குடுதீவு இந்து இளைஞர் சங்கத்தினால் வழங்கப்பட்டது..

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 190-191
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நாகலிங்கம்,_சி._க.&oldid=189064" இருந்து மீள்விக்கப்பட்டது