ஆளுமை:நடேசு, மு.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:00, 13 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடேசு
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடேசு, மு. வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் ஆசிரியர். இவர் சேர் வை.துரைசாமி வித்தியாசாலை அதிபராகக் கடமையாற்றினார். இவர் திரு. நாகலிங்கம், பொன்னம்பலம், சாமி ஆறுமுகம், ஆ.சரவணமுத்து ஆகியோருடன் இணைந்து அரியநாயகன் புலம் வீரகத்தி விநாயகர் ஆலயத்தைப் புதுப்பித்து 1972 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தியதுடன் கோவிலுக்கான இரதத்தை முன்னின்று செய்தனர். இவ்வாறு இவர் பல சமய சமூகப் பணிகளைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 189
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நடேசு,_மு.&oldid=188867" இருந்து மீள்விக்கப்பட்டது