ஆளுமை:அருண்மொழித்தேவன், சோமசுந்தரம்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:06, 29 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அருண்மொழித்தேவன், சோமசுந்தரம் |
தந்தை | வே. சோமசுந்தரம் |
பிறப்பு | |
ஊர் | சரவணை |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சோமசுந்தரம் அருண்மொழித்தேவன் அவர்கள் வேலணை, சரவணையை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். நயப்புடன் கவிதைகளை எழுதவல்ல இவர் கொழும்பிலிருந்து 1962ஆம் ஆண்டு முதல் தேனருவி என்ற ஒரு சஞ்சிகையை வெளியிட்டார். கவிதைகளை ஆக்கும் அதேவேளை அதற்கான கருத்தோவியங்களையும் தீட்டுவதில் வல்லவராக திகழ்ந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 19-20