ஆளுமை:செல்லப்பா, கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணபதிப்பிள்ளை செல்லப்பா
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் பொன்னம்மா
பிறப்பு
ஊர் வேலணை
வகை சமயப் பெரியோர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலணையூரில் பிறந்த ஓர் சமயப் பெரியார் கணபதிப்பிள்ளை செல்லப்பா(செல்லப்பா சுவாமிகள்) ஆவார். இவர் இளமை தொட்டு கடவுள் பக்தி மிக்கவராக இருந்தோடு திருப்பணிகள் செய்வதையே வாழ்நாள் விருப்பாக கொண்டு செயற்பட்டவர். எடுத்துக்காட்டாக திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். அங்கு பாலாவி ஆற்றை மறித்துக்கட்டி தீர்த்தக்கேணி ஆக்க முன்னின்று உழைத்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 235-237