ஆளுமை:சந்திரசேகரபண்டிதர், அ

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரசேகர பண்டிதர்
தந்தை அம்பலவாணர்
பிறப்பு
ஊர் உடுவில்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரசேகர பண்டிதர், அம்பலவாணர். யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த ஓர் புலவர். இவரின் தந்தை அம்பலவாணர். இவர் உவின்சிலோ எனப்படும் தமிழ் அகராதியை இயற்றி அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 190
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 216-217


வெளி இணைப்புக்கள்