ஆளுமை:குமாரசாமி, வேலுப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:21, 27 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | குமாரசாமி, வே. |
பிறப்பு | |
ஊர் | சாவகச்சேரி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குமாரசாமி யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த எழுத்தாளர். தமிழிலக்கியப் பரப்பில் சிறந்த புலமை கொண்ட இவர் இயற்றிய மெல்லிசைப் பாடல்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. பாலகுமாரன், நந்தா, வாகடனன் போன்ற புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். சிரமம் குறைகிறது, மரண நனவுகள், பாப்பாப்பா, பாடு பாப்பா, பாலர் பா, முறுகல் சொற்பதம் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 10208 பக்கங்கள் 16-20
- நூலக எண்: 13844 பக்கங்கள் 221-224