"மீண்டும் துளிர்க்கும் வசந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(New page: {{நூல்| நூலக எண் = 158| தலைப்பு = '''மீண்டும் துளிர்க்கும் வசந்தம்''' | ப...) |
(→வாசிக்க) |
||
வரிசை 13: | வரிசை 13: | ||
==வாசிக்க== | ==வாசிக்க== | ||
* [http://www.noolaham.net/project/02/158/158.htm மீண்டும் துளிர்க்கும் வசந்தம்] {{H}} | * [http://www.noolaham.net/project/02/158/158.htm மீண்டும் துளிர்க்கும் வசந்தம்] {{H}} | ||
+ | |||
+ | |||
+ | == நூல் விபரம் == | ||
+ | |||
+ | 7 புகைப்படங்களுடனும், த.வி.பு.தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் ஆசியுரையுடனும் வெளியாகியுள்ள இந்நூலில், சுதந்திரப் பறவைகள் இதழில் பிரசுரமான 70க்கும் அதிகமான அம்புலியின் கவிதைகளில் தேர்ந்த 35 கவிதைகள் இடம்பெறுகின்றது. விடுதலைக்கான நேசிப்பையும், தேச விடுதலை, பெண் விடுதலை ஆகிய இரு அம்சங்களின் இணைவினையும் இக்கவிதைகளில் தரிசிக்கலாம். தன்னைப் போராளியாக்கியதால் விசாலமான வாழ்வனுபவத்தை இவரால் தனதாக்க முடிந்துள்ளது. யுத்தத்தையும் அதன் வாழ்வையும் எதிர்கொண்ட ஒரு பெண்ணின் பட்டுணர்வுகளை இந்தக் கவிதைகள் பாடுகின்றன. இக்கவிஞர், உதயலட்சுமி, அணங்கு, அரியாத்தை, மனுசி, கங்கை, ந.சாரங்கா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். | ||
+ | |||
+ | |||
+ | '''பதிப்பு விபரம்''' <br/> | ||
+ | |||
+ | மீண்டும் துளிர்க்கும் வசந்தம். ந.அம்புலி (இயற்பெயர்: சுகந்தி நடராசா). தமிழீழம்: மகளிர் வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள், 1வது பதிப்பு, 2004. (கிளிநொச்சி: அழகன் பதிப்பகம்). | ||
+ | xii, 107 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21x14 சமீ. | ||
15:46, 26 மே 2008 இல் நிலவும் திருத்தம்
மீண்டும் துளிர்க்கும் வசந்தம் | |
---|---|
| |
நூலக எண் | 158 |
ஆசிரியர் | அம்புலி |
நூல் வகை | கவிதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மகளிர் வெளியீட்டுப் பிரிவு |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | - |
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
- மீண்டும் துளிர்க்கும் வசந்தம் (HTML வடிவம்)
நூல் விபரம்
7 புகைப்படங்களுடனும், த.வி.பு.தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் ஆசியுரையுடனும் வெளியாகியுள்ள இந்நூலில், சுதந்திரப் பறவைகள் இதழில் பிரசுரமான 70க்கும் அதிகமான அம்புலியின் கவிதைகளில் தேர்ந்த 35 கவிதைகள் இடம்பெறுகின்றது. விடுதலைக்கான நேசிப்பையும், தேச விடுதலை, பெண் விடுதலை ஆகிய இரு அம்சங்களின் இணைவினையும் இக்கவிதைகளில் தரிசிக்கலாம். தன்னைப் போராளியாக்கியதால் விசாலமான வாழ்வனுபவத்தை இவரால் தனதாக்க முடிந்துள்ளது. யுத்தத்தையும் அதன் வாழ்வையும் எதிர்கொண்ட ஒரு பெண்ணின் பட்டுணர்வுகளை இந்தக் கவிதைகள் பாடுகின்றன. இக்கவிஞர், உதயலட்சுமி, அணங்கு, அரியாத்தை, மனுசி, கங்கை, ந.சாரங்கா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.
பதிப்பு விபரம்
மீண்டும் துளிர்க்கும் வசந்தம். ந.அம்புலி (இயற்பெயர்: சுகந்தி நடராசா). தமிழீழம்: மகளிர் வெளியீட்டுப் பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள், 1வது பதிப்பு, 2004. (கிளிநொச்சி: அழகன் பதிப்பகம்). xii, 107 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21x14 சமீ.