"கந்தன் கருணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
Atchu (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
பதிப்பகம் = [[:பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை|தேசிய கலை இலக்கியப் பேரவை]] | | பதிப்பகம் = [[:பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை|தேசிய கலை இலக்கியப் பேரவை]] | | ||
பதிப்பு = [[:பகுப்பு:2003|2003]] | | பதிப்பு = [[:பகுப்பு:2003|2003]] | | ||
− | பக்கங்கள் = | + | பக்கங்கள் = 16 | |
}} | }} | ||
வரிசை 15: | வரிசை 15: | ||
* [http://www.noolaham.net/project/01/26/26.htm கந்தன் கருணை] {{H}} | * [http://www.noolaham.net/project/01/26/26.htm கந்தன் கருணை] {{H}} | ||
+ | == நூல் விபரம் == | ||
+ | அறுபதுகளில் சாதியத்திற்கெதிரான வெகுஜனப்போராட்ட சித்தரிப்பு நாடகம். தேவலோகத்திலிருந்து நேரில் வந்த கந்தன் மேட்டுக்குடியினரின் அடாவடித்தனங்களைக் கண்டு அநீதியெனத் திர்மானிக்கிறார். அன்பு மார்க்கம் தவறிவிட்டதை உணர்கிறார். அசுரர்களைச் சங்காரித்த தனது சக்திவாய்ந்த வேலை நிராயுதபாணிகளான பஞ்சமப் பக்தர்களுக்குக் கொடுக்கிறார். 1969இல் எழுதப்பட்ட இந்நாடகம் முதலில் நெல்லியடி அம்பலத்தாடிகள் சார்பில் இளைய பத்மநாதனின் நெறியாழ்கையில் காத்தான்கூத்துப் பாணியில் உருவமைத்து மேடையேற்றப்பட்டது. சமகாலப் பிரச்சினையொன்றை மன்னெடத்து அதனை மக்கள் மத்தியில் பரப்பியதன் மூலம். அந்தப் பிரச்சினையை வென்றெடுக்கச் சகல மக்களையும் அணிதிரட்டிய சிறப்பு இந்நாடகத்திற்கு உரியது. | ||
+ | |||
+ | |||
+ | |||
+ | '''பதிப்பு விபரம்''' <br/> | ||
+ | கந்தன் கருணை. என். கே. ரகுநாதன். தெகிவளை: என்.கே.ரகநாதன், 5ஏ, பியரத்னாராம வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை). | ||
+ | 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5ஒ14 சமீ. | ||
+ | |||
+ | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# தொகுதி 5) | ||
[[பகுப்பு:நாடகம்]] | [[பகுப்பு:நாடகம்]] |
03:59, 1 மார்ச் 2008 இல் நிலவும் திருத்தம்
கந்தன் கருணை | |
---|---|
| |
நூலக எண் | 26 |
ஆசிரியர் | - |
நூல் வகை | நாடகம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தேசிய கலை இலக்கியப் பேரவை |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | 16 |
[[பகுப்பு:நாடகம்]]
வாசிக்க
- கந்தன் கருணை (HTML வடிவம்)
நூல் விபரம்
அறுபதுகளில் சாதியத்திற்கெதிரான வெகுஜனப்போராட்ட சித்தரிப்பு நாடகம். தேவலோகத்திலிருந்து நேரில் வந்த கந்தன் மேட்டுக்குடியினரின் அடாவடித்தனங்களைக் கண்டு அநீதியெனத் திர்மானிக்கிறார். அன்பு மார்க்கம் தவறிவிட்டதை உணர்கிறார். அசுரர்களைச் சங்காரித்த தனது சக்திவாய்ந்த வேலை நிராயுதபாணிகளான பஞ்சமப் பக்தர்களுக்குக் கொடுக்கிறார். 1969இல் எழுதப்பட்ட இந்நாடகம் முதலில் நெல்லியடி அம்பலத்தாடிகள் சார்பில் இளைய பத்மநாதனின் நெறியாழ்கையில் காத்தான்கூத்துப் பாணியில் உருவமைத்து மேடையேற்றப்பட்டது. சமகாலப் பிரச்சினையொன்றை மன்னெடத்து அதனை மக்கள் மத்தியில் பரப்பியதன் மூலம். அந்தப் பிரச்சினையை வென்றெடுக்கச் சகல மக்களையும் அணிதிரட்டிய சிறப்பு இந்நாடகத்திற்கு உரியது.
பதிப்பு விபரம்
கந்தன் கருணை. என். கே. ரகுநாதன். தெகிவளை: என்.கே.ரகநாதன், 5ஏ, பியரத்னாராம வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).
16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5ஒ14 சமீ.
-நூல் தேட்டம் (# தொகுதி 5)