"கம்பராமாயணம் அயோத்தியா காண்டம்: கைகேயி சூழ்வினைப் படலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நூல்| நூலக எண் = 62285| ஆசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 12: வரிசை 12:
  
 
<!--pdf_link-->* [http://noolaham.net/project/623/62285/62285.pdf {{PAGENAME}}] {{P}}<!--pdf_link-->
 
<!--pdf_link-->* [http://noolaham.net/project/623/62285/62285.pdf {{PAGENAME}}] {{P}}<!--pdf_link-->
 +
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 +
*என்னுரை – திருமதி மகேஸ்வரி பரமேஸ்வரன்
 +
*அயோத்தியா காண்டம் (முன்கதைச் சுருக்கம்)
 +
*கைகேயி சூழ்வினைப் படலம் (முன்கதைச் சுருக்கம்)
 +
*கைகேயி தன் கோலம் அழித்தல்
 +
*தயரதன் கைகேயி மாளிகைக்கு வருதல்
 +
*கைகேயியைத் தசரதன் எடுத்தலும், அவள் மண்ணில் வீழ்தலும்
 +
*தயரதன் கைகேயியை நிகழ்ந்தது கூறப் பணித்தல்
 +
*கைகேயி வரம் வேண்டுதல்
 +
*தயரதன் வாக்குறுதி அளித்தல்
 +
*கைகேயி பண்டைய வரங்களைத் தர வேண்டுதல்
 +
*மன்னன் வரமளிக்க இசைதல்
 +
*கைகேயி கேட்ட இரு வரங்கள்
 +
*தயரதன் உற்ற துயரம்
 +
*கைகேயியின் கலங்கா உள்ளம்
 +
*தயரதன் மீண்டும் வினவுதல்
 +
*கைகேயியின் கொடுஞ் சொற்கள்
 +
*தயரதன் உற்ற பெருந்துயர்
 +
*கைகேயியின் காலில் விழுந்து, தயரதன் இரத்தல், கலி நிலைத் துறை
 +
*கைகேயி மறுக்க தயரதன் மீண்டும் இரத்தல்
 +
*கைகேயியின் உரையினால் மன்னவன் மூச்சித்து பின்பு தெளிந்து பேசத் தொடங்குதல்
 +
*நின் மகன் அரசு ஆளட்டும் இராமன் நாடு விட்டு போகாமல் இருப்பதை விரும்புக என்று மன்னவன் தசரதன் கூறுதல்
 +
*தயரதன் என் உயிர் உன் அபயம் எனல்
 +
*தந்த வரத்தை தவிர்க்க என்று கூறுதல் அறமோ? எனக் கைகேயி கூறுதல்
 +
*சோகத்தால் மன்னவன் மண்ணில் விழுதல்
 +
*தயரதனின் துயர மிகுதியைக் கூறுதல்
 +
*தயரதன் கைகேயியினைப் பலவாறு பழித்துக் கூறுதல்
 +
*கைகேயி உரை மறுத்தால் உயிரைவ்விடுவேன் எனல்
 +
*கைகேயி வரம் கொடுத்து விட்டு இப்போது வருந்துவது தகாது என்று கூறுதல்
 +
*தயரதன் கைகேயிக்கு வரத்தைத் தந்தேன் எனல்
 +
*வரந்தந்த மன்னவன் மூச்சிக்க கைகேயி துயிலல்
 +
*இரவு கழிதல்
 +
*ஏண் – வலிமை நளிர் குளிர்ந்த
 +
*யானையை துயில் ஒழிந்து எழுதல்
 +
*விண்மீன்கள் மறைதல்
 +
*மகளீர் எழுதல்
 +
*குமுதங்கள் குவிதல்
 +
*ஊடிய மகளிர் கூடல் புரியாது பிரிதல்
 +
*பல்வகை ஒலிகள்
 +
*விளக்குகளை ஒளி மழுங்குதல்
 +
*பல்வகை இசையொலி
 +
*கதிரவன் தோற்றம்
 +
*தாமரை மலர்தல்
 +
*அயோத்தி மக்கள் நிலை
 +
*குமரரின் மகிழ்ச்சி
 +
*அரசர்கள் வருதல்
 +
*தெருக்களில் மக்கள் நெருக்கம்
 +
*மகளீர் கூட்டத்தின் வருகை
 +
*முடிசூட்டு விழாவுக்கு வருகை தராதவர்
 +
*மன்னர்கள் முடிசூட்டு மண்டபம் புகுதல்
 +
*வேதம் வல்லார் வருகை
 +
*பலவகை நிகழ்ச்சிகள்
 +
*எங்கும் ஒளிவெள்ளம்
 +
*வசிட்ட முனிவன் வருகை
 +
*வசிட்ட முனிவன் செயல்
 +
*தயரதனை அழைத்துவரச் சுமந்திரன் செல்லுதல்
 +
*கைகேயி இராமனை அழைத்து வா எனல்
 +
*சுமந்திரன் இராமனை அழைத்துவரச் செல்லுதல்
 +
*சுமந்திரன் இராமனை அழைத்தல்
 +
*இராமன் தேரில் ஏறிச் செல்லுதல்
 +
*மகளீர் செயல்கள்
 +
*இராமன் மன்னவனை அங்கு காணாமை
 +
*இராமன் கைகேயியின் அரண்மனை புகுதல்
 +
*அவ்வாறு வந்த இராமன் முன்னர் கைகேயி வருதல்
 +
*இராமன் கைகேயியை வணங்கி நிற்றல்
 +
*உன்னிடம் சொல்லுமாறு தந்தை விரும்புகின்ற ஓர் உரை உண்டு என்று கைகேயி இராமனிடம் கூறல்
 +
*நீரே அக்கட்டளையைச் சொல்லுவதாயின் யான் பெரிய தவப் பயனுடையவனாவேன் சொல்லுங்கள் என இராமன் கூறுதல்
 +
*பரதன் அரசாள நீ பதினான்கு வருட காலம் தவக்கோலத்துடன் காட்டில் வாழவேண்டும் என்பது அரசன் கட்டளை என்று கைகேயி கூறுதல்
 +
*அது கேட்ட இராமனது முகமலர்ச்சி
 +
*அதுவும் இராமனது மகிழ்ச்சியைக் கூறுவது
 +
*இராமன் காடு செல்லக் கைகேயியிடம் விடைபெறல்
 +
  
  
 
[[பகுப்பு:2009]]
 
[[பகுப்பு:2009]]
 
 
 
[[பகுப்பு:பரமேஸ்வரன், ம.]]
 
[[பகுப்பு:பரமேஸ்வரன், ம.]]

03:41, 13 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

கம்பராமாயணம் அயோத்தியா காண்டம்: கைகேயி சூழ்வினைப் படலம்
62285.JPG
நூலக எண் 62285
ஆசிரியர் பரமேஸ்வரன், ம.
நூல் வகை பழந்தமிழ் இலக்கியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2009
பக்கங்கள் 140

வாசிக்க

உள்ளடக்கம்

  • என்னுரை – திருமதி மகேஸ்வரி பரமேஸ்வரன்
  • அயோத்தியா காண்டம் (முன்கதைச் சுருக்கம்)
  • கைகேயி சூழ்வினைப் படலம் (முன்கதைச் சுருக்கம்)
  • கைகேயி தன் கோலம் அழித்தல்
  • தயரதன் கைகேயி மாளிகைக்கு வருதல்
  • கைகேயியைத் தசரதன் எடுத்தலும், அவள் மண்ணில் வீழ்தலும்
  • தயரதன் கைகேயியை நிகழ்ந்தது கூறப் பணித்தல்
  • கைகேயி வரம் வேண்டுதல்
  • தயரதன் வாக்குறுதி அளித்தல்
  • கைகேயி பண்டைய வரங்களைத் தர வேண்டுதல்
  • மன்னன் வரமளிக்க இசைதல்
  • கைகேயி கேட்ட இரு வரங்கள்
  • தயரதன் உற்ற துயரம்
  • கைகேயியின் கலங்கா உள்ளம்
  • தயரதன் மீண்டும் வினவுதல்
  • கைகேயியின் கொடுஞ் சொற்கள்
  • தயரதன் உற்ற பெருந்துயர்
  • கைகேயியின் காலில் விழுந்து, தயரதன் இரத்தல், கலி நிலைத் துறை
  • கைகேயி மறுக்க தயரதன் மீண்டும் இரத்தல்
  • கைகேயியின் உரையினால் மன்னவன் மூச்சித்து பின்பு தெளிந்து பேசத் தொடங்குதல்
  • நின் மகன் அரசு ஆளட்டும் இராமன் நாடு விட்டு போகாமல் இருப்பதை விரும்புக என்று மன்னவன் தசரதன் கூறுதல்
  • தயரதன் என் உயிர் உன் அபயம் எனல்
  • தந்த வரத்தை தவிர்க்க என்று கூறுதல் அறமோ? எனக் கைகேயி கூறுதல்
  • சோகத்தால் மன்னவன் மண்ணில் விழுதல்
  • தயரதனின் துயர மிகுதியைக் கூறுதல்
  • தயரதன் கைகேயியினைப் பலவாறு பழித்துக் கூறுதல்
  • கைகேயி உரை மறுத்தால் உயிரைவ்விடுவேன் எனல்
  • கைகேயி வரம் கொடுத்து விட்டு இப்போது வருந்துவது தகாது என்று கூறுதல்
  • தயரதன் கைகேயிக்கு வரத்தைத் தந்தேன் எனல்
  • வரந்தந்த மன்னவன் மூச்சிக்க கைகேயி துயிலல்
  • இரவு கழிதல்
  • ஏண் – வலிமை நளிர் குளிர்ந்த
  • யானையை துயில் ஒழிந்து எழுதல்
  • விண்மீன்கள் மறைதல்
  • மகளீர் எழுதல்
  • குமுதங்கள் குவிதல்
  • ஊடிய மகளிர் கூடல் புரியாது பிரிதல்
  • பல்வகை ஒலிகள்
  • விளக்குகளை ஒளி மழுங்குதல்
  • பல்வகை இசையொலி
  • கதிரவன் தோற்றம்
  • தாமரை மலர்தல்
  • அயோத்தி மக்கள் நிலை
  • குமரரின் மகிழ்ச்சி
  • அரசர்கள் வருதல்
  • தெருக்களில் மக்கள் நெருக்கம்
  • மகளீர் கூட்டத்தின் வருகை
  • முடிசூட்டு விழாவுக்கு வருகை தராதவர்
  • மன்னர்கள் முடிசூட்டு மண்டபம் புகுதல்
  • வேதம் வல்லார் வருகை
  • பலவகை நிகழ்ச்சிகள்
  • எங்கும் ஒளிவெள்ளம்
  • வசிட்ட முனிவன் வருகை
  • வசிட்ட முனிவன் செயல்
  • தயரதனை அழைத்துவரச் சுமந்திரன் செல்லுதல்
  • கைகேயி இராமனை அழைத்து வா எனல்
  • சுமந்திரன் இராமனை அழைத்துவரச் செல்லுதல்
  • சுமந்திரன் இராமனை அழைத்தல்
  • இராமன் தேரில் ஏறிச் செல்லுதல்
  • மகளீர் செயல்கள்
  • இராமன் மன்னவனை அங்கு காணாமை
  • இராமன் கைகேயியின் அரண்மனை புகுதல்
  • அவ்வாறு வந்த இராமன் முன்னர் கைகேயி வருதல்
  • இராமன் கைகேயியை வணங்கி நிற்றல்
  • உன்னிடம் சொல்லுமாறு தந்தை விரும்புகின்ற ஓர் உரை உண்டு என்று கைகேயி இராமனிடம் கூறல்
  • நீரே அக்கட்டளையைச் சொல்லுவதாயின் யான் பெரிய தவப் பயனுடையவனாவேன் சொல்லுங்கள் என இராமன் கூறுதல்
  • பரதன் அரசாள நீ பதினான்கு வருட காலம் தவக்கோலத்துடன் காட்டில் வாழவேண்டும் என்பது அரசன் கட்டளை என்று கைகேயி கூறுதல்
  • அது கேட்ட இராமனது முகமலர்ச்சி
  • அதுவும் இராமனது மகிழ்ச்சியைக் கூறுவது
  • இராமன் காடு செல்லக் கைகேயியிடம் விடைபெறல்