"பகுப்பு:வளர்தமிழ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
வளர்தமிழ் இதழானது ஜேர்மனியைக் களமாகக் கொண்டு 2007 தொடக்கம் வெளி வந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு உலகியல்- அறிவியல் - கல்வியியல்- இலக்கிய காலாண்டு இதழாகும். இதன் ஆசிரியராக பொ.சிறீஜீவகன் அவர்களும் , இணையாசிரியராக திருமதி. கிளி அவர்களும் காணப்படுகின்றனர். இது தமிழ் சமூகத்தில் அறிவு கொண்ட, ஆற்றல் மிக்க, சிந்தனை கொண்ட, வ்லுவான செயற்பாட்டு மிக்க சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் பெரியவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என சகலருக்கும் பயன் தரும் ஆக்கங்களைத் தாங்கி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக இலக்கியம், இயற்கை, விஞ்ஞானம், தொழினுட்பம், குழந்தைகள் பகுதிகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:35, 1 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

வளர்தமிழ் இதழானது ஜேர்மனியைக் களமாகக் கொண்டு 2007 தொடக்கம் வெளி வந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு உலகியல்- அறிவியல் - கல்வியியல்- இலக்கிய காலாண்டு இதழாகும். இதன் ஆசிரியராக பொ.சிறீஜீவகன் அவர்களும் , இணையாசிரியராக திருமதி. கிளி அவர்களும் காணப்படுகின்றனர். இது தமிழ் சமூகத்தில் அறிவு கொண்ட, ஆற்றல் மிக்க, சிந்தனை கொண்ட, வ்லுவான செயற்பாட்டு மிக்க சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் பெரியவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என சகலருக்கும் பயன் தரும் ஆக்கங்களைத் தாங்கி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக இலக்கியம், இயற்கை, விஞ்ஞானம், தொழினுட்பம், குழந்தைகள் பகுதிகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"வளர்தமிழ்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வளர்தமிழ்&oldid=493147" இருந்து மீள்விக்கப்பட்டது