"ஆளுமை:மீராலெவ்வை, தம்பிலெவ்வை." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:மீராலெவ்வை, த., ஆளுமை:மீராலெவ்வை, தம்பிலெவ்வை. என்ற தலைப்புக்கு நகர்த்த...) |
|||
வரிசை 19: | வரிசை 19: | ||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
* | * | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] |
04:23, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | மீராலெவ்வை |
தந்தை | தம்பிலெவ்வை |
தாய் | ஆசியா உம்மா |
பிறப்பு | 1944.01.20 |
ஊர் | ஏறாவூர் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மீராலெவ்வை, தம்பிலெவ்வை (1944.01.20 - ) ஏறாவூரைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர். இவரது தந்தை தம்பிலெவ்வை; தாய் ஆசியா உம்மா. இவர் அனலக்தர், ரீ. மீரான், தாம்பூலவாயன், நையாண்டிக்கவிராயர், கோணங்கியார், குணசித்தன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1670 பக்கங்கள் 67-71