"ஆளுமை:பர்வீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 15: வரிசை 15:
 
{{வளம்|1776|31}}
 
{{வளம்|1776|31}}
 
{{வளம்|10040|20-23}}
 
{{வளம்|10040|20-23}}
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

04:03, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் பர்வீன்
பிறப்பு 1977.07.01
ஊர் நாச்சியாதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பர்வீன் (1977.07.01 - ) அநுராதபுரம், நாச்சியாதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கவிதை, கட்டுரை, விமர்சனம், பத்தி எழுத்து, சிறுகதை ஆகிய துறைகளில் எழுதிவருகின்றார். இவரது படைப்புக்கள் தினகரன், வீரகேசரி, தினமுரசு, இடி, எங்கள் தேசம், மல்லிகை, யாத்ரா, ஞானம், அநு - ராகம், நாச்சியதீபம் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவர் அநுராதபுர கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளராக 2005 வரை பணியாற்றியுள்ளார். இவரது சிரட்டையும் மண்ணும் என்ற சிறுகதைத் தொகுதி வெளியாகியுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 1776 பக்கங்கள் 31
  • நூலக எண்: 10040 பக்கங்கள் 20-23
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பர்வீன்&oldid=408050" இருந்து மீள்விக்கப்பட்டது