"ஆளுமை:விஜயலெட்சுமி, யோகேஸ்வரிநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=மண்டூர்|
 
ஊர்=மண்டூர்|
வகை=|
+
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}

00:14, 19 அக்டோபர் 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் யோகேஸ்வரி
பிறப்பு 1954
ஊர் மண்டூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஜயலெட்சுமி, யோகேஸ்வரிநாதன் 1954ஆம் ஆண்டு மட்டக்களப்பு மண்டூரில் பிறந்த எழுத்தாளர். ஆரம்பக் கல்வியை மண்டூர் இராமகிருஸ்ண மிஷன் பெண்கள் பாடசாலையிலும், மண்டூர் மகாவித்தியாலயத்திலும் கல்வி கற்றார். கதிர்காமக் கந்தன் மீது உள்ள அளவுக்கடந்த பக்தியின் காரணமாக மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி மீது முப்பது காவடிச் சிந்துகளை இயற்றியுள்ளார். சத்திய சாயி சமித்தியில் நடைபெறும் பஜனை, ஆன்மீக உரைகளில் பங்கேற்று வருகிறார்.


படைப்புகள்