"ஆளுமை:ஆனந்தராணி, நாகேந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=ஆனந்தராணி,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 7: | வரிசை 7: | ||
ஊர்= தும்பளை| | ஊர்= தும்பளை| | ||
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
− | புனைபெயர்= | + | புனைபெயர்= நெல்லை லதாங்கி | |
}} | }} | ||
02:38, 19 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | ஆனந்தராணி, நாகேந்திரன் |
தந்தை | - |
தாய் | - |
பிறப்பு | - |
ஊர் | தும்பளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஆனந்தராணி, நாகேந்திரன் தும்பளையை பிறப்பிடமாகவும், நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். யாழ் கரணவாய் பொன்னம்பல வித்தியாலயத்தில் இவர் இசை ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலையில் சங்கீதத்தில் விசேட பயிற்சி பெற்றதோடு வெளிவாரிப் பட்டப்படிப்பை முடித்து, கல்வி டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.
உறங்கும் உண்மைகள்என்ற குறுநாவல்களின் தொகுதியும், எதிர்பார்க்கைகள் என்ற வானொலி நாடகத் தொகுதியும், அன்புடை நெஞ்சம் என்ற குறுநாவலும் இதுவரை இவரது படைப்புக்களாக வெளிவந்துள்ளன.