"நிறுவனம்:யாழ்/ காரைநகர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 17: வரிசை 17:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|245-248}}
 
{{வளம்|3769|245-248}}
 +
 +
[[பகுப்பு:காரைநகர் அமைப்புகள்]]

15:53, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ காரைநகர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலை
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் காரைநகர்
முகவரி காரைநகர், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

காரைநகர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ளது. இப்பாடசாலை திரு. அருணாசலம் அவர்களின் ஊக்கத்தினால் 1889ம் ஆண்டு திரு கோவிந்தப்பிள்ளை அவர்களின் நிலத்தில் சிறு கொட்டில்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இப் பாடசாலையின் ஆரம்ப ஆசிரியர் திரு. சுயம்பு ஆவார். இப் பாடசாலையானது நீண்டகாலம் இவரது மேற்பார்வையில் வளர்ந்தமையால் சுயம்பு பாடசாலை எனப்படலாயிற்று. அதுவே பின்பு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலை எனப்படலாயிற்று.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 245-248