"ஆளுமை:சச்சிதானந்தசிவம், சண்முகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை1|
+
{{ஆளுமை|
 
பெயர்=சச்சிதானந்தசிவம்|   
 
பெயர்=சச்சிதானந்தசிவம்|   
 
தந்தை=சண்முகம்|
 
தந்தை=சண்முகம்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சச்சிதானந்தசிவம், சண்முகம் (1920.06.26 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். இவரது தந்தை சண்முகம். 1952 இல் சைவப்புலவர் பட்டமும் சென்னை சர்வகலாசாலையில் வித்துவான் பட்டமும் மதுரைப் பண்டிதர் பட்டமும் பெற்ற இவர், அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவர். இவர் 1960 - 1973 வரை அதன் செயலாளராகவும் 1997 - 1998 வரை அதன் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.  
+
சச்சிதானந்தசிவம், சண்முகம் (1920.06.26 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். இவரது தந்தை சண்முகம். 1952 இல் சைவப்புலவர் பட்டமும் சென்னை சர்வகலாசாலையில் வித்துவான் பட்டமும் மதுரைப் பண்டிதர் பட்டமும் பெற்ற இவர், அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவர். இவர் 1960 - 1973 வரை அதன் செயலாளராகவும் 1997 - 1998 வரை அதன் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் கதாப்பிரசங்கம், பிராணபடனம், பண்ணிசைகள் செய்துள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16946|45-46}}
 
{{வளம்|16946|45-46}}

01:53, 7 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சச்சிதானந்தசிவம்
தந்தை சண்முகம்
பிறப்பு 1920.06.26
ஊர் ஏழாலை
வகை ஆசிரியர், அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சச்சிதானந்தசிவம், சண்முகம் (1920.06.26 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். இவரது தந்தை சண்முகம். 1952 இல் சைவப்புலவர் பட்டமும் சென்னை சர்வகலாசாலையில் வித்துவான் பட்டமும் மதுரைப் பண்டிதர் பட்டமும் பெற்ற இவர், அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவர். இவர் 1960 - 1973 வரை அதன் செயலாளராகவும் 1997 - 1998 வரை அதன் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் கதாப்பிரசங்கம், பிராணபடனம், பண்ணிசைகள் செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 45-46