"ஆளுமை:வரதராசா, பிள்ளைநாயகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=வரதராசா|
 
பெயர்=வரதராசா|
 
தந்தை=பிள்ளைநாயகம்|
 
தந்தை=பிள்ளைநாயகம்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வரதராசா, பிள்ளைநாயகம் (1954.03.04 - ) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை பிள்ளைநாயகம். இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளராகப் பணியாற்றிய இவர், இசை நாடகத் துறையில் வாத்தியக் கருவிகளை இசைப்பதில்  கைதேர்ந்தவர்.  
+
வரதராசா, பிள்ளைநாயகம் (1954.03.04 - ) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை பிள்ளைநாயகம். இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளராகப் பணியாற்றிய இவர், இசை நாடகத் துறையில் வாத்தியக் கருவிகளை இசைப்பதில்  கைதேர்ந்தவர்.  
  
 
இவர் சிறுவயது முதல் காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவில் இணைந்து பல இசை நாடகங்களில் நடித்துள்ளதோடு, நாடகக் கலாநிதி அமரர் வி. வி. வைரமுத்துவுடன் இணைந்து ரூபவாஹினிக் கூட்டுத்தாபன அரங்கில் இசை நாடகக் காட்சிகளில் நடித்துள்ளார். இந்நாடகம் பல தடவைகள் ரூபவாஹினியில் ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளது. இவர் ஈழத்தின் பிரபல இசைக் குழுக்களான ''இராஜன் இசைக்குழு'', ''சாரங்கா இசைக்குழு'' ஆகியவற்றின் பல்துறை இசைக் கலைஞராகத் திகழ்ந்தார். இவர் ''தபேலாச் சக்ரவர்த்தி'' என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
 
இவர் சிறுவயது முதல் காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவில் இணைந்து பல இசை நாடகங்களில் நடித்துள்ளதோடு, நாடகக் கலாநிதி அமரர் வி. வி. வைரமுத்துவுடன் இணைந்து ரூபவாஹினிக் கூட்டுத்தாபன அரங்கில் இசை நாடகக் காட்சிகளில் நடித்துள்ளார். இந்நாடகம் பல தடவைகள் ரூபவாஹினியில் ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளது. இவர் ஈழத்தின் பிரபல இசைக் குழுக்களான ''இராஜன் இசைக்குழு'', ''சாரங்கா இசைக்குழு'' ஆகியவற்றின் பல்துறை இசைக் கலைஞராகத் திகழ்ந்தார். இவர் ''தபேலாச் சக்ரவர்த்தி'' என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

01:43, 4 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் வரதராசா
தந்தை பிள்ளைநாயகம்
பிறப்பு 1954.03.04
ஊர் காங்கேசன்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வரதராசா, பிள்ளைநாயகம் (1954.03.04 - ) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை பிள்ளைநாயகம். இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளராகப் பணியாற்றிய இவர், இசை நாடகத் துறையில் வாத்தியக் கருவிகளை இசைப்பதில் கைதேர்ந்தவர்.

இவர் சிறுவயது முதல் காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவில் இணைந்து பல இசை நாடகங்களில் நடித்துள்ளதோடு, நாடகக் கலாநிதி அமரர் வி. வி. வைரமுத்துவுடன் இணைந்து ரூபவாஹினிக் கூட்டுத்தாபன அரங்கில் இசை நாடகக் காட்சிகளில் நடித்துள்ளார். இந்நாடகம் பல தடவைகள் ரூபவாஹினியில் ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளது. இவர் ஈழத்தின் பிரபல இசைக் குழுக்களான இராஜன் இசைக்குழு, சாரங்கா இசைக்குழு ஆகியவற்றின் பல்துறை இசைக் கலைஞராகத் திகழ்ந்தார். இவர் தபேலாச் சக்ரவர்த்தி என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 180
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 113