"ஆளுமை:மனோகரன், கனகராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=மனோகரன்|
 
பெயர்=மனோகரன்|
 
தந்தை=கனகராசா|
 
தந்தை=கனகராசா|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மனோகரன், கனகராசா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், சிறந்த குற்றவியல் சட்டத்தரணி, பேச்சாளர், கவிஞர், சமூக சேவையாளர். இவரது தந்தை கனகராசா; இவரது தாய் தையல்நாயகி. இவர் 1963 ஆம் ஆண்டு வல்வை சனசமூக சேவா நிலையத்தால் "வல்வை இன்றையநிலை" என்ற தலைப்பில் (18 வயதுக்குட்பட்டோர்) நடந்த கட்டுரைப் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்றவர். இவர் சட்டக்கல்லூரி விவாதக் குழுவின் தலைவராக விளங்கியதோடு ஆயத்தமின்றிப் பேசும் போட்டியில் அடுத்து நான்கு தங்கப் பதக்கங்களைப் பெற்று ஒரு சாதனையை ஏற்படுத்தியவர்.
+
மனோகரன், கனகராசா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், சிறந்த குற்றவியல் சட்டத்தரணி, பேச்சாளர், கவிஞர், சமூக சேவையாளர். இவரது தந்தை கனகராசா;தாய் தையல்நாயகி. இவர் 1963 ஆம் ஆண்டு வல்வை சனசமூக சேவா நிலையத்தால் "வல்வை இன்றையநிலை" என்ற தலைப்பில் (18 வயதுக்குட்பட்டோர்) நடந்த கட்டுரைப் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்றவர். இவர் சட்டக்கல்லூரி விவாதக் குழுவின் தலைவராக விளங்கியதோடு ஆயத்தமின்றிப் பேசும் போட்டியில் அடுத்து நான்கு தங்கப் பதக்கங்களைப் பெற்று ஒரு சாதனையை ஏற்படுத்தியவர்.
 
    
 
    
 
இவர் குடிபெயர்ந்து கனடாவில் குடிவரவு ஆலோசகராகப் பணியாற்றுவதுடன் ரொறன்ரோ நகரில் பல அமைப்புக்களில் அங்கம் வகிக்கின்றார். இங்கும் தனது தமிழ் இலக்கியச் சமயப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார். மேலும் இவர் வல்வை நலன்புரிச் சங்கத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்ததோடு அதன் செயலாளர், தலைவர் பதவிகளை வகித்து அதன் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்.
 
இவர் குடிபெயர்ந்து கனடாவில் குடிவரவு ஆலோசகராகப் பணியாற்றுவதுடன் ரொறன்ரோ நகரில் பல அமைப்புக்களில் அங்கம் வகிக்கின்றார். இங்கும் தனது தமிழ் இலக்கியச் சமயப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார். மேலும் இவர் வல்வை நலன்புரிச் சங்கத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்ததோடு அதன் செயலாளர், தலைவர் பதவிகளை வகித்து அதன் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்.

01:17, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் மனோகரன்
தந்தை கனகராசா
தாய் தையல்நாயகி
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனோகரன், கனகராசா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், சிறந்த குற்றவியல் சட்டத்தரணி, பேச்சாளர், கவிஞர், சமூக சேவையாளர். இவரது தந்தை கனகராசா;தாய் தையல்நாயகி. இவர் 1963 ஆம் ஆண்டு வல்வை சனசமூக சேவா நிலையத்தால் "வல்வை இன்றையநிலை" என்ற தலைப்பில் (18 வயதுக்குட்பட்டோர்) நடந்த கட்டுரைப் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்றவர். இவர் சட்டக்கல்லூரி விவாதக் குழுவின் தலைவராக விளங்கியதோடு ஆயத்தமின்றிப் பேசும் போட்டியில் அடுத்து நான்கு தங்கப் பதக்கங்களைப் பெற்று ஒரு சாதனையை ஏற்படுத்தியவர்.

இவர் குடிபெயர்ந்து கனடாவில் குடிவரவு ஆலோசகராகப் பணியாற்றுவதுடன் ரொறன்ரோ நகரில் பல அமைப்புக்களில் அங்கம் வகிக்கின்றார். இங்கும் தனது தமிழ் இலக்கியச் சமயப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றார். மேலும் இவர் வல்வை நலன்புரிச் சங்கத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்ததோடு அதன் செயலாளர், தலைவர் பதவிகளை வகித்து அதன் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 67
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மனோகரன்,_கனகராசா&oldid=196426" இருந்து மீள்விக்கப்பட்டது