"ஆளுமை:மகேஸ்வர சர்மா, இரத்தினசபாபதி ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மகேஸ்வர சர்மா, இரத்தினசபாபதி ஐயர் (1938..03.22- 1992.07.04) கோப்பாயைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் தந்தை இரத்தினசபாபதி ஐயர். இவரது தாய் இரத்தினம்மா. இவர் கோவை மகேசன் என்னும் பெயரில் அறியப்பட்டார். இவர் தந்தை செல்வா தொடங்கிய சுதந்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணி புரிந்து பின்னர் ஆசிரியராக உயர்ந்தார். இவர் பல அரசியற் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார்.
+
மகேஸ்வர சர்மா, இரத்தினசபாபதி ஐயர் (1938..03.22- 1992.07.04) கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இரத்தினசபாபதி ஐயர்; தாய் இரத்தினம்மா. இவர் கோவை மகேசன் என்னும் புனைபெயரில் அறியப்பட்டார். இவர் தந்தை செல்வா தொடங்கிய சுதந்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணி புரிந்து பின்னர் ஆசிரியராக உயர்ந்தார். இவர் பல அரசியற் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

00:16, 3 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மகேஸ்வர சர்மா
தந்தை இரத்தினசபாபதி ஐயர்
தாய் இரத்தினம்மா
பிறப்பு 1938.03.22
இறப்பு 1992.07.04
ஊர் கோப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேஸ்வர சர்மா, இரத்தினசபாபதி ஐயர் (1938..03.22- 1992.07.04) கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இரத்தினசபாபதி ஐயர்; தாய் இரத்தினம்மா. இவர் கோவை மகேசன் என்னும் புனைபெயரில் அறியப்பட்டார். இவர் தந்தை செல்வா தொடங்கிய சுதந்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணி புரிந்து பின்னர் ஆசிரியராக உயர்ந்தார். இவர் பல அரசியற் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 523-524

வெளி இணைப்புக்கள்