"ஆளுமை:செல்வரத்தினம், கனகசபை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=செல்வரத்தினம்|
 
பெயர்=செல்வரத்தினம்|
 
தாய்=கனகசபை|
 
தாய்=கனகசபை|
வரிசை 5: வரிசை 5:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=ஆசிரியர், நாடக இயக்குனர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
செல்வரத்தினம், கனகசபை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர், ஆசிரியர், அதிபர், நாடக இயக்குனர், பேச்சாளன். இவரின் தந்தை கனகசபை; இவரின் தாய் நாகம்மா. இவர் தனது கல்லூரிப் படிப்பைச் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் பயின்றார்.
+
செல்வரத்தினம், கனகசபை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், அதிபர், நாடக இயக்குனர், பேச்சாளன். இவரின் தந்தை கனகசபை; தாய் நாகம்மா. இவர் தனது கல்லூரிப் படிப்பைச் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் பயின்றார்.
  
 
இவர் 1963 ஆம் ஆண்டு புங்குடுதீவு ஶ்ரீ கணேஷ வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியதுடன் பல நாடகங்களை புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொழும்பு போன்ற இடங்களில் மேடையேற்றினார். இவரது ஒரு நாடகத்தில் மறைந்த சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வீ.என்.நவரெத்தினம் முக்கிய பங்கேற்று நடித்ததோடு, அந்த நாடகத்தை நேரடியாகப் பார்த்த தந்தை செல்வா இவருக்குக் ''கலைஞர் செல்வம்'' என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவர் 1963 ஆம் ஆண்டு புங்குடுதீவு ஶ்ரீ கணேஷ வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியதுடன் பல நாடகங்களை புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொழும்பு போன்ற இடங்களில் மேடையேற்றினார். இவரது ஒரு நாடகத்தில் மறைந்த சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வீ.என்.நவரெத்தினம் முக்கிய பங்கேற்று நடித்ததோடு, அந்த நாடகத்தை நேரடியாகப் பார்த்த தந்தை செல்வா இவருக்குக் ''கலைஞர் செல்வம்'' என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

01:46, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் செல்வரத்தினம்
தாய் கனகசபை
பிறப்பு நாகம்மா
ஊர் புங்குடுதீவு
வகை ஆசிரியர், நாடக இயக்குனர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வரத்தினம், கனகசபை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், அதிபர், நாடக இயக்குனர், பேச்சாளன். இவரின் தந்தை கனகசபை; தாய் நாகம்மா. இவர் தனது கல்லூரிப் படிப்பைச் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் பயின்றார்.

இவர் 1963 ஆம் ஆண்டு புங்குடுதீவு ஶ்ரீ கணேஷ வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியதுடன் பல நாடகங்களை புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொழும்பு போன்ற இடங்களில் மேடையேற்றினார். இவரது ஒரு நாடகத்தில் மறைந்த சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வீ.என்.நவரெத்தினம் முக்கிய பங்கேற்று நடித்ததோடு, அந்த நாடகத்தை நேரடியாகப் பார்த்த தந்தை செல்வா இவருக்குக் கலைஞர் செல்வம் என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 187-188