"ஆளுமை:சின்னராஜா, இரத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சின்னராஜா|
 
பெயர்=சின்னராஜா|
 
தந்தை=இரத்தினம்|
 
தந்தை=இரத்தினம்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சின்னராஜா, இரத்தினம் (1934.03.24 - 1991.07.06) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை இரத்தினம்; இவரது தாய் பாக்கியம். இவர் இணுவில் சைவப் பிரகாச வித்தியாசாலையிலும் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்றார். இதே காலத்தில் தவிற் கல்வியைச் சித்தங்கேணி மீனாட்சி சுந்தரம், இணுவில் சின்னத்தம்பி ஆகியோர்களிடம் பயின்றார்.
+
சின்னராஜா, இரத்தினம் (1934.03.24 - 1991.07.06) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை இரத்தினம்; தாய் பாக்கியம். இவர் இணுவில் சைவப் பிரகாச வித்தியாசாலையிலும் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்றார். இதே காலத்தில் தவிற் கல்வியைச் சித்தங்கேணி மீனாட்சி சுந்தரம், இணுவில் சின்னத்தம்பி ஆகியோர்களிடம் பயின்றார்.
  
 
இவர் இந்தியாவின் தமிழ்நாட்டுக் கலைஞர்களான நீடாமங்கலம் சண்முகவடிவேல், நாச்சியார் கோவில் ராகவப்பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம், கும்பகோணம் தங்கவேல், ராமதாஸ், இலுப்பூர் நல்லகுமார், வடபாதிமங்கலம் தட்சணாமூர்த்தி போன்றவர்களுடன் சேர்ந்து பல இசைக் கச்சேரிகளைச் செய்துள்ளார்.
 
இவர் இந்தியாவின் தமிழ்நாட்டுக் கலைஞர்களான நீடாமங்கலம் சண்முகவடிவேல், நாச்சியார் கோவில் ராகவப்பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம், கும்பகோணம் தங்கவேல், ராமதாஸ், இலுப்பூர் நல்லகுமார், வடபாதிமங்கலம் தட்சணாமூர்த்தி போன்றவர்களுடன் சேர்ந்து பல இசைக் கச்சேரிகளைச் செய்துள்ளார்.

03:28, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சின்னராஜா
தந்தை இரத்தினம்
தாய் பாக்கியம்
பிறப்பு 1934.03.24
இறப்பு 1991.07.06
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னராஜா, இரத்தினம் (1934.03.24 - 1991.07.06) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை இரத்தினம்; தாய் பாக்கியம். இவர் இணுவில் சைவப் பிரகாச வித்தியாசாலையிலும் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்றார். இதே காலத்தில் தவிற் கல்வியைச் சித்தங்கேணி மீனாட்சி சுந்தரம், இணுவில் சின்னத்தம்பி ஆகியோர்களிடம் பயின்றார்.

இவர் இந்தியாவின் தமிழ்நாட்டுக் கலைஞர்களான நீடாமங்கலம் சண்முகவடிவேல், நாச்சியார் கோவில் ராகவப்பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம், கும்பகோணம் தங்கவேல், ராமதாஸ், இலுப்பூர் நல்லகுமார், வடபாதிமங்கலம் தட்சணாமூர்த்தி போன்றவர்களுடன் சேர்ந்து பல இசைக் கச்சேரிகளைச் செய்துள்ளார்.

இவர் விவகாரவித்வமணி, தாள அலங்கார கல்பனா ஜோதி, லயஞானவித்வமணி, கரவேகலயஞானகேசரி, தவிற்சக்ரவர்த்தி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளதோடு கரூரில் இந்திய நாதஸ்வரச் சக்ரவர்த்தியான திருவாவடுதுறை ராஜரத்தினம் நினைவு விழாவில் தங்கத் தவிற்கேடயம் ஒன்றும் 12.12.1968 இல் கிடைக்கப்பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 86-90