"ஆளுமை:சபாபதி நாவலர், சுயம்புநாதபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=சபாபதி நாவலர்| | பெயர்=சபாபதி நாவலர்| | ||
தந்தை=சுயம்புநாதபிள்ளை| | தந்தை=சுயம்புநாதபிள்ளை| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சபாபதி நாவலர், சுயம்புநாதபிள்ளை (1843-1903) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுயம்புநாதபிள்ளை; | + | சபாபதி நாவலர், சுயம்புநாதபிள்ளை (1843-1903) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுயம்புநாதபிள்ளை; தாய் தெய்வானை அம்மையார். இவர் கவிகள், கட்டுரைகள், நூல்களை எழுதியதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இவர் ஏசுமதநிராகரணம், சிவகர்ணாமிர்தம், சிதம்பர சபாநாத புராணம், திருச்சிற்றம்பல யமகவந்தாதி, மாவையந்தாதி, திராவிடப் பிரகாசிகை போன்ற நூல்களை இயற்றியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
01:20, 26 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சபாபதி நாவலர் |
தந்தை | சுயம்புநாதபிள்ளை |
தாய் | தெய்வானை அம்மையார் |
பிறப்பு | 1843 |
இறப்பு | 1903 |
ஊர் | கோப்பாய் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சபாபதி நாவலர், சுயம்புநாதபிள்ளை (1843-1903) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுயம்புநாதபிள்ளை; தாய் தெய்வானை அம்மையார். இவர் கவிகள், கட்டுரைகள், நூல்களை எழுதியதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இவர் ஏசுமதநிராகரணம், சிவகர்ணாமிர்தம், சிதம்பர சபாநாத புராணம், திருச்சிற்றம்பல யமகவந்தாதி, மாவையந்தாதி, திராவிடப் பிரகாசிகை போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 235
- நூலக எண்: 3003 பக்கங்கள் 95-101
- நூலக எண்: 963 பக்கங்கள் 104-106