"ஆளுமை:குறிஞ்சித் தென்னவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=குறிஞ்சித் தென்னவன்|
 
பெயர்=குறிஞ்சித் தென்னவன்|
 
தந்தை=|
 
தந்தை=|

04:11, 21 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் குறிஞ்சித் தென்னவன்
பிறப்பு 1934.03.12
இறப்பு 1998.01.19
ஊர் நோர்வூட், கண்டி
வகை கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குறிஞ்சித் தென்னவன் (1934.03.12- 1998. 01.19) கண்டி நோர்வூட்டைச் சேர்ந்த ஓர் கவிஞன். இவர் மகாகவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியவர்களைத் தனது ஞானகுருவாகக் கொண்டு கவிதைகளைப் புனைந்தவர். இவர் மலையகத்தில் வாழும் பாரதி என்று அழைக்கப்பட்டார்.


வளங்கள்

  • நூலக எண்: 13662 பக்கங்கள் xxi-xxx
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 530

வெளி இணைப்புக்கள்